பயம்

   கண்ணீர் விட
   மனமில்லை 
   கரைந்து விடுவாயோ 
   என்று..,

   சுவாசிக்க 
   மனமில்லை 
   உனக்கு குளிருமோ 
   என்று...,

   இறக்க கூட
   மனமில்லை உன்னை 
   பிரிந்து விடுவேனோ 
   என்று......