கவிதை புயல்
"முத்துக்கள் பத்து"
என்னையே
பின்தொடரும்
என் நிழலை பார்த்தேன்
உன் பிம்பத்தை
பிரதிபலித்தது....
கண்ணுக்குள்
தேடி வரும்
என் கனவை பார்த்தேன்
உன் நினைவை
பிரதிபலித்தது....
பிரிந்து போன
பாசத்
தை கன்டேன்
உன் காதலை
பிரதிபலித்தது....
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)