கவிதை புயல்
"முத்துக்கள் பத்து"
உன் இதழில்
தேனெடுக்க
எப்பொழுது
அனுமதிப்பாய்
பெண் பூவே....
உன் உதடு
பேசிய மழலை
மொழியை
என் உதட்டால்
கிருக்கினேன்
முத்தகவிதயாய்..
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)