கவிதை புயல்
"முத்துக்கள் பத்து"
பயம்
கண்ணீர் விட
மனமில்லை
கரைந்து விடுவாயோ
என்று..,
சுவாசிக்க
மனமில்லை
உனக்கு குளிருமோ
என்று...,
இறக்க கூட
மனமில்லை
உன்னை
பிரிந்து விடுவேனோ
என்று......
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு