கலியுக பெண்ணே
காதலால் ஆனேன்
உன் காதலனாய்
காரிருள் சூழ
கருமேகங்கள்
பறைசாற்றுகின்றன
நம் காதலை
உன் முகம் பாராமல்
நனைகிறேன்
நீரால் அல்ல
உன் நினைவுகளால்........!
காதலால் ஆனேன்
உன் காதலனாய்
காரிருள் சூழ
கருமேகங்கள்
பறைசாற்றுகின்றன
நம் காதலை
உன் முகம் பாராமல்
நனைகிறேன்
நீரால் அல்ல
உன் நினைவுகளால்........!