நினைவுகள்

   கலியுக பெண்ணே
   காதலால் ஆனேன் 
   உன் காதலனாய் 
   காரிருள் சூழ 
   கருமேகங்கள்
   பறைசாற்றுகின்றன
   நம் காதலை 
   உன் முகம் பாராமல்
   நனைகிறேன் 
   நீரால் அல்ல 
   உன் நினைவுகளால்........!